இஸ்ரேலைத் தாக்கும் அந்நிய தெய்வங்கள்
இவ்வுலகை சிருஷ்டித்தவர் இஸ்ரவேலின் இறைவனே! மத்திய கிழக்கில் முதல் மனிதனான ஆதாமிற்கூடாக ஜாதிகள் விருத்தியடைந்தபோது ஆபிரகாமமும் அவனுடைய வாரிசுகளான யூதரும் ஏக இறைவனான ஜெகோவாவை வணங்குவோராகவே இருந்தனர். இதனால் இறைவன் அவர்களுக்கு “ஜிஸ்ராஏல்” என்னும் அழகிய பெயரை சூட்டினார்.
“அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்”. (ஆதியாகமம் 32:28)
“And he said, Thy name shall be called no more Jacob, but Israel: for as a prince hast thou power with God and with men, and hast prevailed”. ( Genesis 32:28)
“இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது.
‘Now therefore, if ye will obey my voice indeed, and keep my covenant, then ye shall be a peculiar treasure unto me above all people: for all the earth is mine:
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்”. (யாத்திராகமம் 19:5-6)
And ye shall be unto me a kingdom of priests, and an holy nation. These are the words which thou shalt speak unto the children of Israel’. (Exodus 19:5-6)
இஸ்ரவேல் என்றால் “இறைவனுடைய இளவரசன்” என்று பொருளாகும். ISRAEL (Hebrew.yisrael , Gods strives, “He struggles with God”, “a prince with God”) இந்த தெய்வீக இரகசியத்தை அறியாத அந்நிய ஜாதியினரும் முகம்மது நபியின் கற்பனை மதமான இஸ்லாமை பின்பற்றும் இஸ்லாமியரும், இஸ்லாமிய நாடுகளும் அவர்களுடன் மோதிவருவது நாமறிந்த விடயங்களாகும்.
எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைந்தபோது அங்கிருந்த பலஜாதியினர் பாஹால் என்ற தெய்வத்தை வணங்கி வந்தனர். இத்தெய்வமே வேளாண்மைக்கும் விவசாயத்துக்கும் செழிப்பைக் கொடுப்பதாக அவர்கள் நம்பிவந்தனர். பாஹால் என்றால் (ஒருமையில்) ஆண்டவன் என்று பொருளாகும்.
“இஸ்ரவேலர் கர்த்தரை சேவியாமல், அவரை விட்டுப்போய் பாஹாலையும் அஸ்தரோத்தையும் சீரியரின் தேவர்களையும் சீதோனியரின் தேவர்களையும் அம்மோன் புத்திரரின் தேவர்களையும் பெலியஸ்தியரின் தேவர்களையும் சேவித்தார்களென்று நியாயாதபதிகள் 10:6ல் இஸ்ரவேல் மக்களின் பெரும் தவறுகள் கூறப்பட்டுள்ளன. கி.மு. 850ல், எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் பாஹாலை முத்தமிடாத 7000 இஸ்ரவேலர்கள் இருந்ததாக வேதாகமத்தில் வாசிக்கலாம்.
“இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.” (நியாயாதபதிகள் 10:6)
“And the children of Israel did evil again in the sight of the LORD, and served Baalim, and Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines, and forsook the LORD, and served not him.” (Judges 10:6)
“அதற்கு எலியா: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன். இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள். உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன். என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்”. (1 இராஜாக்கள் 19:14)
“And he said, I have been very jealous for the LORD God of hosts: because the children of Israel have forsaken thy covenant, thrown down thine altars, and slain thy prophets with the sword; and I, even I only, am left; and they seek my life, to take it away”. (1 Kings 19:14)
“ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றான்”. (1 இராஜாக்கள் 19:18)
“Yet I have left me seven thousand in Israel, all the knees which have not bowed unto Baal, and every mouth which hath not kissed him”. (1 Kings 19:18)
பாஹால் என்ற பெயரில் வரும் ‘அல்’ என்னும் ஒலிச்சத்தத்தில்……. அராபியரின் ‘அல்லாஹ்’ என்னும் பூலோக கடவுளின் நாமம் ஆரம்பமாகின்றது. பாபிலோனியரான ஈராக்கியர் பெல் என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர்.
(பாகால் என்ற ) “பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும். நீங்கள் சுமந்தசுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும். சுமைகளை அவைகள் தப்புவிக்க மாட்டாது. அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்”. (ஏசாயா 46:1-2)
“Bel boweth down, Nebo stoopeth, their idols were upon the beasts, and upon the cattle: your carriages were heavy loaden; they are a burden to the weary beast. They stoop, they bow down together; they could not deliver the burden, but themselves are gone into captivity”.(Isaiah 46:1-2)
இந்த தெய்வச்சிலையை ஒரு சில இஸ்ரவேலரும் சுமந்து திரிந்தனர். எருசலேம் தேவாலயம் ஈராக்கியரால் கொள்ளையிடப்பட்டு சுட்டெரிக்கப்பட்ட பின்பு இறைவன் எரேமியா தீர்க்கதரிசிக்கூடாக சொல்லும் வார்த்தையை கவனியுங்கள்.
“பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப் போனான். வலுசர்ப்பம் போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்”. (எரேமியா 51:34)
“Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel, he hath swallowed me up like a dragon, he hath filled his belly with my delicates, he hath cast me out”. (Jeremiah 51:34)
“நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன். அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன். ஜாதிகள் இனி அதினிடத்திற்குஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்”. (எரேமியா 51:44)
“And I will punish Bel in Babylon, and I will bring forth out of his mouth that which he hath swallowed up: and the nations shall not flow together any more unto him: yea, the wall of Babylon shall fall”. (Jeremiah 51:44)
இவ்வண்ணமாக கானானிய தெய்வமான பாஹாலும் ஈராக்கிய தெய்வமான பேலும் அரேபிய தெய்வமான அல்லாவும்……… உலகை சிருஷ்டித்த இஸ்ரவேலின் தேவனுடன் மோதுவது அன்று தொடக்கம் இன்றுவரை நடைபெற்றுவரும் மாபெரும் தொடர்கதை சம்பவங்களாகும். தாவீதின் காலத்தில் பலஸ்தீனியரின் தெய்வமான கடல் கன்னியான டாகோன் இஸ்ரவேலின் தேவனுக்கு முன்பாக விழுந்து தூளானதுபோல்……… இவர்களும் படுதோல்வியைத் தழுவிக்கொள்வது மறுக்கமுடியாத நிச்சயமாகும்.
இந்த உலக தெய்வங்கள் அனைத்தும், தங்கள் பல மனைவிமாருடன் காட்சிகொடுப்பதோடு நின்றுவிடாமல் மனிதருக்கும் பாலியல் விடயத்தில் பூரண சுதந்திரம் வழங்குவதால், மனிதர்கள் எப்போதும் இம்மதங்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்குள்ளேயே இருக்கவிரும்புகின்றனர். பலதார திருமணங்களை செய்யலாம். சந்தர்ப்பத்திற்கேற்ப அடிமைப்பெண்ணையும் பாவிக்கலாம். எப்படியாவது தங்கள் ஆசையை பூர்த்திசெய்ய, அருவருப்பான எதையும் செய்யலாம் என்று கூறி, பிழையான வழிகளில் வாழ்கின்றனர். இஸ்ரவேலின் இறைவனோ இப்பாலியல் அக்கிரமங்களை ஒருபோதும் அங்கீகரித்ததும் இல்லை. அங்கீகரிக்கப் போவதுமில்லை. அவரின் மாற்றமுடியாத கட்டளையை கீழே கவனியுங்கள்.
“பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
“Moreover thou shalt not lie carnally with thy neighbour’s wife, to defile thyself with her.
நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே. உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே. நான் கர்த்தர்.
And thou shalt not let any of thy seed pass through the fire to Molech, neither shalt thou profane the name of thy God: I am the LORD.
பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ண வேண்டாம். அது அருவருப்பானது.
Thou shalt not lie with mankind, as with womankind: it is abomination.
யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம். ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது. அது அருவருப்பான தாறுமாறு.
Neither shalt thou lie with any beast to defile thyself therewith: neither shall any woman stand before a beast to lie down thereto: it is confusion.
இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள். நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப் படுத்தியிருக்கிறார்கள். தேசமும் தீட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.
Defile not ye yourselves in any of these things: for in all these the nations are defiled which I cast out before you:
ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன். தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
And the land is defiled: therefore I do visit the iniquity thereof upon it, and the land itself vomiteth out her inhabitants.
இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
Ye shall therefore keep my statutes and my judgments, and shall not commit any of these abominations; neither any of your own nation, nor any stranger that sojourneth among you:
இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப் போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும் போது அது உங்களையும் கக்கிப் போடாதபடிக்கு,
(For all these abominations have the men of the land done, which were before you, and the land is defiled;)
நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
That the land spue not you out also, when ye defile it, as it spued out the nations that were before you.
இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
For whosoever shall commit any of these abominations, even the souls that commit them shall be cut off from among their people.
ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்”. (லேவியராகமம் 18:20-30)
Therefore shall ye keep mine ordinance, that ye commit not any one of these abominable customs, which were committed before you, and that ye defile not yourselves therein: I am the LORD your God”. (Leviticus 18:20-20)
ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன். தேசம் தன் குடிகளை கக்கிப்போடும்.
வடமாகாணம் 1990ல் இஸ்லாமியர்களையும், யாழ்ப்பாணம் 1995ல் தமிழர்களையும், மட்டக்களப்பு 2004ல் யாழ்ப்பாண தமிழர்களையும், 2006ல் சம்பூர்,மூதூர், சேனையூர் தழிழர்களையும், மட்டகளப்பில் படுவான்கரை பிரதேச தமிழர்களையும் துரத்தித்துரத்தி கக்கியது ஏன்? இன்று அதாவது 2008ல் வன்னித்தமிழர்களையும் பாக்கு நீரினையில் இந்தியத் தழிழர்களையும் துரத்தித்துரத்தி சுக்குநூறாக்குவது ஏன்?
அந்நிய தெய்வங்களான அல், பெல், பாஹால் ஆகிய தெய்வங்களும் இந்தியரின் சிவன்,பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், முருகன் போன்ற தெய்வங்களும் மற்றும் பிழையான பாலியல் மார்க்கங்களும் இஸ்ரவேலின் தெய்வமான ஜெகோவாவுடனும் அவரின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுடனும் மோதினாலும், இறுதியில் இயேசுவின் சத்தியமே வெற்றிபெறும்.
“பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரென்னப்பட்டவர். (இயேசுகிறிஸ்து என்னும்) அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
“And I saw heaven opened, and behold a white horse; and he that sat upon him was called Faithful and True, and in righteousness he doth judge and make war.
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
His eyes were as a flame of fire, and on his head were many crowns; and he had a name written, that no man knew, but he himself.
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.
பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
And the armies which were in heaven followed him upon white horses, clothed in fine linen, white and clean.
புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார். அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
And out of his mouth goeth a sharp sword, that with it he should smite the nations: and he shall rule them with a rod of iron: and he treadeth the winepress of the fierceness and wrath of Almighty God.
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது.
And he hath on his vesture and on his thigh a name written, KING OF KINGS, AND LORD OF LORDS.
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன். அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the fowls that fly in the midst of heaven, Come and gather yourselves together unto the supper of the great God;
நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
That ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses, and of them that sit on them, and the flesh of all men, both free and bond, both small and great.
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும் படிக்குக் கூடிவரக்கண்டேன்.
And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat on the horse, and against his army.
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது. மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
And the beast was taken, and with him the false prophet that wrought miracles before him, with which he deceived them that had received the mark of the beast, and them that worshipped his image. These both were cast alive into a lake of fire burning with brimstone.
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன”. (வெளிப்படுத்தல் 19:11-21)
And the remnant were slain with the sword of him that sat upon the horse, which sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh”. (Revelation 19:11-21)
அன்பான சகோதரனே, சகோதரியே! நீங்கள் மேலே வாசித்த வண்ணம் வெள்ளைக்குதிரைமேல் ஏறிவரும் இயேசுகிறிஸ்துவிற்கே உலகை நியாயம் தீர்க்கும் அதிகாரமும் தவறு செய்யும் மக்களை தண்டிக்கும் அதிகாரமும் அவர்களை பேரழிவுக்கு ஒப்புக்கொடுக்கும் அதிகாரமும் இருப்பதால் இன்றே நீங்கள் இயேசுகிறிஸ்துவின் வழியில் செல்ல தீர்மானியுங்கள்.
“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
“But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin.
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1யோவான் 1:7-9)
If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness.” (1 John 1:7-9)
ஆதாமின் பாவத்தைக் கழுவும் வேறு ஸம்ஸம் ஊற்று இல்லையே! இன்றே இயேசு கிறிஸ்துவிடம் சரணடைய உங்களை அழைக்கின்றோம். இயேசுவையே நம்புங்கள். அவரையே பின்செல்ல முடிவெடுங்கள்!! நன்றி!!!
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடியில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சொல்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். (ஏசாயா 34:16)
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)
“The grace of our Lord Jesus Christ be with you all. Amen”. (Revelation 22:21)
பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.
Website: http://www.kaattukkaluthai.blogspot.com
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை