அந்நிய தெய்வங்கள் Other god

November 5, 2008

இஸ்ரேலைத் தாக்கும் அந்நிய தெய்வங்கள்

 

                       இவ்வுலகை சிருஷ்டித்தவர் இஸ்ரவேலின் இறைவனே! மத்திய கிழக்கில் முதல் மனிதனான ஆதாமிற்கூடாக ஜாதிகள் விருத்தியடைந்தபோது ஆபிரகாமமும்  அவனுடைய  வாரிசுகளான யூதரும் ஏக இறைவனான ஜெகோவாவை வணங்குவோராகவே இருந்தனர். இதனால் இறைவன் அவர்களுக்கு “ஜிஸ்ராஏல்” என்னும் அழகிய பெயரை சூட்டினார்.

                                           “அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்”. (ஆதியாகமம் 32:28)

“And he said, Thy name shall be called no more Jacob, but Israel: for as a prince hast thou power with God and with men, and hast prevailed”. ( Genesis 32:28)

“இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது.

‘Now therefore, if ye will obey my voice indeed, and keep my covenant, then ye shall be a peculiar treasure unto me above all people: for all the earth is mine:

 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்”. (யாத்திராகமம் 19:5-6)

             And ye shall be unto me a kingdom of priests, and an holy nation. These  are the words which thou shalt speak unto the children of Israel’. (Exodus 19:5-6)

                           இஸ்ரவேல் என்றால் “இறைவனுடைய இளவரசன்” என்று பொருளாகும். ISRAEL (Hebrew.yisrael , Gods strives, “He struggles with God”, “a prince with God”) இந்த தெய்வீக இரகசியத்தை அறியாத அந்நிய ஜாதியினரும் முகம்மது நபியின் கற்பனை மதமான இஸ்லாமை பின்பற்றும் இஸ்லாமியரும், இஸ்லாமிய நாடுகளும் அவர்களுடன் மோதிவருவது நாமறிந்த விடயங்களாகும்.

                           எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைந்தபோது அங்கிருந்த பலஜாதியினர் பாஹால் என்ற தெய்வத்தை வணங்கி வந்தனர். இத்தெய்வமே வேளாண்மைக்கும் விவசாயத்துக்கும் செழிப்பைக் கொடுப்பதாக அவர்கள் நம்பிவந்தனர். பாஹால் என்றால் (ஒருமையில்) ஆண்டவன் என்று பொருளாகும்.

            “இஸ்ரவேலர் கர்த்தரை சேவியாமல், அவரை விட்டுப்போய் பாஹாலையும் அஸ்தரோத்தையும் சீரியரின் தேவர்களையும் சீதோனியரின் தேவர்களையும் அம்மோன் புத்திரரின் தேவர்களையும் பெலியஸ்தியரின் தேவர்களையும் சேவித்தார்களென்று நியாயாதபதிகள் 10:6ல் இஸ்ரவேல் மக்களின் பெரும் தவறுகள் கூறப்பட்டுள்ளன. கி.மு. 850ல், எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் பாஹாலை முத்தமிடாத 7000 இஸ்ரவேலர்கள் இருந்ததாக வேதாகமத்தில் வாசிக்கலாம்.

 

                         “இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.” (நியாயாதபதிகள் 10:6)

            “And the children of Israel did evil again in the sight of the LORD, and served Baalim, and Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines, and forsook the LORD, and served not him.” (Judges 10:6)

“அதற்கு எலியா: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன். இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள். உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன். என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்”. (1 இராஜாக்கள் 19:14)

“And he said, I have been very jealous for the LORD God of hosts: because the children of Israel have forsaken thy covenant, thrown down thine altars, and slain thy prophets with the sword; and I,  even I only, am left; and they seek my life, to take it away”. (1 Kings 19:14)

 “ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றான்”. (1 இராஜாக்கள் 19:18)

“Yet I have left  me seven thousand in Israel, all the knees which have not bowed unto Baal, and every mouth which hath not kissed him”. (1 Kings 19:18)

 

                        பாஹால் என்ற பெயரில் வரும் ‘அல்’ என்னும் ஒலிச்சத்தத்தில்……. அராபியரின் ‘அல்லாஹ்’ என்னும் பூலோக கடவுளின் நாமம் ஆரம்பமாகின்றது. பாபிலோனியரான ஈராக்கியர் பெல் என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர்.

                    (பாகால் என்ற ) “பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும். நீங்கள் சுமந்தசுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும். சுமைகளை அவைகள் தப்புவிக்க மாட்டாது. அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்”. (ஏசாயா 46:1-2)

“Bel boweth down, Nebo stoopeth, their idols were upon the beasts, and upon the cattle: your carriages  were heavy loaden;  they are a burden to the weary  beast.  They stoop, they bow down together; they could not deliver the burden, but themselves are gone into captivity”.(Isaiah 46:1-2)

           இந்த தெய்வச்சிலையை ஒரு சில இஸ்ரவேலரும் சுமந்து திரிந்தனர். எருசலேம் தேவாலயம் ஈராக்கியரால் கொள்ளையிடப்பட்டு சுட்டெரிக்கப்பட்ட பின்பு இறைவன் எரேமியா தீர்க்கதரிசிக்கூடாக சொல்லும் வார்த்தையை கவனியுங்கள்.

“பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப் போனான். வலுசர்ப்பம் போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்”. (எரேமியா 51:34)

“Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel, he hath swallowed me up like a dragon, he hath filled his belly with my delicates, he hath cast me out”. (Jeremiah 51:34)

            “நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன். அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன். ஜாதிகள் இனி அதினிடத்திற்குஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்”. (எரேமியா 51:44)

“And I will punish Bel in Babylon, and I will bring forth out of his mouth that which he hath swallowed up: and the nations shall not flow together any more unto him: yea, the wall of Babylon shall fall”. (Jeremiah 51:44)

 

                       இவ்வண்ணமாக கானானிய தெய்வமான பாஹாலும் ஈராக்கிய தெய்வமான பேலும் அரேபிய தெய்வமான அல்லாவும்……… உலகை சிருஷ்டித்த இஸ்ரவேலின் தேவனுடன் மோதுவது அன்று தொடக்கம் இன்றுவரை நடைபெற்றுவரும்  மாபெரும் தொடர்கதை சம்பவங்களாகும். தாவீதின் காலத்தில் பலஸ்தீனியரின் தெய்வமான கடல் கன்னியான டாகோன் இஸ்ரவேலின் தேவனுக்கு முன்பாக விழுந்து தூளானதுபோல்……… இவர்களும்  படுதோல்வியைத் தழுவிக்கொள்வது மறுக்கமுடியாத நிச்சயமாகும்.

                          இந்த உலக தெய்வங்கள் அனைத்தும், தங்கள் பல மனைவிமாருடன் காட்சிகொடுப்பதோடு நின்றுவிடாமல் மனிதருக்கும் பாலியல் விடயத்தில் பூரண சுதந்திரம் வழங்குவதால், மனிதர்கள் எப்போதும் இம்மதங்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்குள்ளேயே இருக்கவிரும்புகின்றனர். பலதார திருமணங்களை செய்யலாம். சந்தர்ப்பத்திற்கேற்ப அடிமைப்பெண்ணையும் பாவிக்கலாம். எப்படியாவது தங்கள் ஆசையை பூர்த்திசெய்ய, அருவருப்பான எதையும் செய்யலாம் என்று கூறி, பிழையான வழிகளில் வாழ்கின்றனர். இஸ்ரவேலின் இறைவனோ இப்பாலியல் அக்கிரமங்களை ஒருபோதும் அங்கீகரித்ததும் இல்லை. அங்கீகரிக்கப் போவதுமில்லை. அவரின் மாற்றமுடியாத கட்டளையை கீழே  கவனியுங்கள்.

“பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.

“Moreover thou shalt not lie carnally with thy neighbour’s wife, to defile thyself with her.

நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே. உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே. நான் கர்த்தர்.

            And thou shalt not let any of thy seed pass through  the fire to Molech, neither shalt thou profane the name of thy God: I  am the LORD.

பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ண வேண்டாம். அது அருவருப்பானது.

Thou shalt not lie with mankind, as with womankind: it  is abomination.

யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம். ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது. அது அருவருப்பான தாறுமாறு.

Neither shalt thou lie with any beast to defile thyself therewith: neither shall any woman stand before a beast to lie down thereto: it  is confusion.

இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள். நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப் படுத்தியிருக்கிறார்கள். தேசமும் தீட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.

Defile not ye yourselves in any of these things: for in all these the nations are defiled which I cast out before you:

ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன். தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.

And the land is defiled: therefore I do visit the iniquity thereof upon it, and the land itself vomiteth out her inhabitants.

இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.

Ye shall therefore keep my statutes and my judgments, and shall not commit  any of these abominations;  neither any of your own nation, nor any stranger that sojourneth among you:

இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப் போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும் போது அது உங்களையும் கக்கிப் போடாதபடிக்கு,

             (For all these abominations have the men of the land done, which  were before you, and the land is defiled;)

நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.

That the land spue not you out also, when ye defile it, as it spued out the nations that  were before you.

இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.

For whosoever shall commit any of these abominations, even the souls that commit  them shall be cut off from among their people.

ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்”. (லேவியராகமம் 18:20-30)

Therefore shall ye keep mine ordinance, that  ye commit not  any one of these abominable customs, which were committed before you, and that ye defile not yourselves therein: I  am the LORD your God”. (Leviticus 18:20-20)

 

                     ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன். தேசம் தன் குடிகளை கக்கிப்போடும்.

                       Sri Lanka Mapவடமாகாணம் 1990ல் இஸ்லாமியர்களையும், யாழ்ப்பாணம் 1995ல் தமிழர்களையும், மட்டக்களப்பு 2004ல் யாழ்ப்பாண தமிழர்களையும், 2006ல் சம்பூர்,மூதூர், சேனையூர் தழிழர்களையும், மட்டகளப்பில் படுவான்கரை பிரதேச தமிழர்களையும் துரத்தித்துரத்தி கக்கியது ஏன்? இன்று அதாவது 2008ல் வன்னித்தமிழர்களையும் பாக்கு நீரினையில் இந்தியத் தழிழர்களையும் துரத்தித்துரத்தி சுக்குநூறாக்குவது ஏன்?

                        அந்நிய தெய்வங்களான அல், பெல், பாஹால் ஆகிய தெய்வங்களும் இந்தியரின் சிவன்,பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், முருகன் போன்ற தெய்வங்களும் மற்றும் பிழையான பாலியல் மார்க்கங்களும் இஸ்ரவேலின் தெய்வமான ஜெகோவாவுடனும் அவரின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுடனும் மோதினாலும், இறுதியில் இயேசுவின் சத்தியமே வெற்றிபெறும்.

           “பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரென்னப்பட்டவர். (இயேசுகிறிஸ்து என்னும்) அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

             And I saw heaven opened, and behold a white horse; and he that sat upon him  was called Faithful and True, and in righteousness he doth judge and make war.

அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

            His eyes  were as a flame of fire, and on his head  were many crowns; and he had a name written, that no man knew, but he himself.

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்.  அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

            And he  was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.

பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.

            And the armies  which were in heaven followed him upon white horses, clothed in fine linen, white and clean.

புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார். அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

            And out of his mouth goeth a sharp sword, that with it he should smite the nations: and he shall rule them with a rod of iron: and he treadeth the winepress of the fierceness and wrath of Almighty God.

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது.

            And he hath on  his vesture and on his thigh a name written, KING OF KINGS, AND LORD OF LORDS.

பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன். அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

            And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the fowls that fly in the midst of heaven, Come and gather yourselves together unto the supper of the great God;

நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

That ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses, and of them that sit on them, and the flesh of all  men, both free and bond, both small and great.

பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும் படிக்குக் கூடிவரக்கண்டேன்.

            And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat on the horse, and against his army.

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது. மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

            And the beast was taken, and with him the false prophet that wrought miracles before him, with which he deceived them that had received the mark of the beast, and them that worshipped his image. These both were cast alive into a lake of fire burning with brimstone.

மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன”. (வெளிப்படுத்தல் 19:11-21)

 And the remnant were slain with the sword of him that sat upon the horse, which  sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh”. (Revelation 19:11-21)

                        அன்பான சகோதரனே, சகோதரியே! நீங்கள் மேலே வாசித்த வண்ணம் வெள்ளைக்குதிரைமேல் ஏறிவரும் இயேசுகிறிஸ்துவிற்கே உலகை நியாயம் தீர்க்கும் அதிகாரமும் தவறு செய்யும் மக்களை தண்டிக்கும் அதிகாரமும் அவர்களை பேரழிவுக்கு ஒப்புக்கொடுக்கும் அதிகாரமும் இருப்பதால் இன்றே நீங்கள் இயேசுகிறிஸ்துவின் வழியில் செல்ல தீர்மானியுங்கள்.  

“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

“But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1யோவான் 1:7-9)

If we confess our sins, he is faithful and just to forgive us  our sins, and to cleanse us from all unrighteousness.” (1 John 1:7-9)

ஆதாமின் பாவத்தைக் கழுவும் வேறு ஸம்ஸம் ஊற்று இல்லையே! இன்றே இயேசு கிறிஸ்துவிடம் சரணடைய உங்களை அழைக்கின்றோம். இயேசுவையே நம்புங்கள். அவரையே பின்செல்ல முடிவெடுங்கள்!!          நன்றி!!!

கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடியில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சொல்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். (ஏசாயா 34:16)

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

Website: http://www.kaattukkaluthai.blogspot.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 


The World Creator உலகை சிருஷ்டித்தவர்

November 5, 2008

 

உலகை சிருஷ்டித்தவர் ஜெகோவாவே!

அல்லாஹ் அல்ல!

                       ஆதியிலே ஏலோஹீம் என்னும் பெயருடைய தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஏலோஹீமாகிய ஜெகோவா  மனுஷனை பூமியின் மண்ணிலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவத்துவமானான். ஏலோஹீமாகிய ஜெகோவா  கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதிலே மனுஷனைக் குடியேற்றினார். ஏலோஹீமாகிய ஜெகோவா பார்வைக்கு அழகும் உண்பதற்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். ஏலோஹீமாகிய ஜெகோவா மனுஷனை நோக்கி நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியையோ புசிக்கவேண்டாம். அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதி 1:1-2:17).

          “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

          “In the beginning God created the heaven and the earth.

           பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

            And the earth was without form, and void; and darkness  was upon the face of the deep.         And the Spirit of God moved upon the face of the waters. (Genesis 1:1-2)

 

            பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

             And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.

            தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்.  ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:26-27)

            So God created man in his  own image, in the image of God created he him; male and female created he them. (Genesis 1:26-27)

             தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். (ஆதியாகமம் 2:7)

              And the LORD God planted a garden eastward in Eden; and there he put the man whom he had formed. (Genesis 2:7)

             தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

              And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:

              ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:16-17)

But of the tree of the knowledge of good and evil, thou shall not eat of it: for in the day that thou eats thereof thou shall surely die.” (Genesis 2:16-17)

                        ஏலோஹீமாகிய ஜெகோவா உண்டாக்கின சகல காட்டுஜீவன்களைப் பார்க்கிலும் நாகாஸ் என்னும் பாம்பானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஏவாளை நோக்கி நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாமென்று “ஏலோஹிம்” சொன்னதுண்டோ? என்று கேட்டது. பின்பு நீங்கள் சாகவே சாவதில்லை. இதை புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் நன்மை தீமையறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று ஏலோஹீம் அறிவார் என்றது. அப்பொழுது ஏவாள் கனியைப் பறித்து புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். அப்பொழுது ஏலோஹிமாகிய ஜெகோவா சர்ப்பத்தை பார்த்து உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் (அதாவது கன்னியின் வயிற்றில் பிறக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும்) பகை உண்டாக்குவேன். (இயேசு கிறிஸ்துவாகிய) அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். (ஆதி 3:1-6,15).

 

            “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

             “Now the serpent was more subtil than any beast of the field which the LORD God had made. And he said unto the woman, Yea, hath God said, Ye shall not eat of every tree of the garden?

                ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்.

               And the woman said unto the serpent, We may eat of the fruit of the trees of the garden:

               ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

                But of the fruit of the tree which  is in the midst of the garden, God hath said, Ye shall not eat of it, neither shall ye touch it, lest ye die.

                அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.

                And the serpent said unto the woman, Ye shall not surely die:

                நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

                For God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as gods, knowing good and evil.

              அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.

              And when the woman saw that the tree  was good for food, and that it  was pleasant to the eyes, and a tree to be desired to make  one wise, she took of the fruit thereof, and did eat, and gave also unto her husband with her; and he did eat.

             அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

              And the eyes of them both were opened, and they knew that they  were naked; and they sewed fig leaves together, and made themselves aprons.

               பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

               And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden.

             அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

              And the LORD God called unto Adam, and said unto him, Where  art thou?

             அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

              And he said, I heard thy voice in the garden, and I was afraid, because I  was naked; and I hid myself.

             அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

             And he said, Who told thee that thou  wast naked? Hast thou eaten of the tree, whereof I commanded thee that thou shouldest not eat?

             அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

              And the man said, The woman whom thou gavest  to be with me, she gave me of the tree, and I did eat.

             அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

              And the LORD God said unto the woman, What  is this  that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.

              அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.

              And the LORD God said unto the serpent, Because thou hast done this, thou  art cursed above all cattle, and above every beast of the field; upon thy belly shall thou go, and dust shall thou eat all the days of thy life:

               உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” (ஆதி 3:1-15).

              And I will put enmity between thee and the woman, and between thy seed and her seed; it shall bruise thy head, and thou shall bruise his heel.” (Genesis 3:1-15)

               

           பின்பு ஏலோஹீமாகிய ஜெகோவா இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் (பன்மை) ஒருவனைப் போலானான் என்றார். இவ்வண்ணமாக இவ்வுலகத்திற்குள் பாவம் பிரவேசித்தது. இப்பாவத்தை அகற்றவே ஏறக்குறைய 4000 வருடங்களுக்குப் பின்பு ஏலோஹீமில் ஒரு அங்கத்தவராகிய கிறிஸ்து இவ்வுலகில் குறிக்கப்பட்ட இடத்தில் ஏற்றவேளையில் பிறந்து சிலுவையில் இரட்சிப்பை நிறைவேற்றினார். ஏலோஹீம் என்பது ஒருமையிலும் பன்மையிலும் பாவிக்கக்கூடிய ஒரு பொது பண்புப் பன்மைப் பெயராகும்.

 

ஒருமை                பன்மை

சீனி                             சீனி

மண்                            மண்

நெல்                            நெல்

உப்பு                           உப்பு

அரிசி                           அரிசி

தண்ணீர்                     தண்ணீர்

ஏலோஹீம்                 ஏலோஹீம்

 

                        சிலர் இறைவனுக்கு வரைவிலக்கணம் கூறமுற்பட்டு அவர் ஒருவர் என்கின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமத்தின் முதல் வார்த்தையோ அவர் மூவராக கிரியை நடப்பிக்கும் பன்மை தன்மையை வெளிப்படுத்துகின்றது. கிறிஸ்தவ வேதாகமத்திற்கு புறம்பாக வேறொரு புனித புத்தகம் இல்லாதபடியால் இதை எவ்வித சாட்டுப்போக்கும் கூறாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிசாசானவன் அன்று ஏவாளை ஏமாற்றியதுபோல இன்றும் மனிதரால் எழுதப்பட்ட சில புத்தகங்களைக் காண்பித்து மனிதரை ஏமாற்ற முற்படுகின்றான்.

இயேசு கிறிஸ்து ஏலோஹீமில் ஒருவர் என்பதையே யோவான் சுட்டிக் காண்பிக்கிறார்.

               “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை ஏலோஹீமிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை ஏலோஹீமாக இருந்தது. (இயேசுவாகிய) அவர் ஆதியிலே ஏலோஹீமுடன் இருந்தார். சகலமும் (இயேசுவாகிய) அவர் மூலமாக உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாக இருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்திலே இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. (புனித இன்ஜில், யோவான் 1:1-5).

 

               “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

               “In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

               அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

               The same was in the beginning with God.

               சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

               All things were made by him; and without him was not any thing made that was made.

              அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

In him was life; and the life was the light of men.

             அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.” (புனித இன்ஜில், யோவான் 1:1-5).

               And the light shines in darkness; and the darkness comprehended it not.” (John 1:1-5)

 

                      சகோதரனே சகோதரியே இவ்வுலகை சிருஷ்டித்த இறைவன் திரியேக தன்மையுள்ளவர். தண்ணீரில் H2O என மூன்று மூலக்கூறுகள் இணைந்து இருப்பதுபோலவும், சூரிய ஒளியில் சூரியன், ஓளி, உஷ்ணம் என மூன்று நிலைகள் இருப்பதுபோலவும் ஏக இறைவனும் திரியேக தன்மையில் மூன்று நிலையில்   ஒன்றாகவிருக்கும் அபூர்வ நிலையைக் காண்கிறோம். இவ்வண்ணம் அவர் பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவராக வீற்றிருக்கின்றார். கிறிஸ்தவ வழியில் செல்ல விருப்பமற்ற ஏனைய மதங்கள் ‘இறைவன் ஒருவன்’ என்ற ஒரு நிலை தன்மையை முன்வைக்கின்றனர். அது படு பிழையாகும்.

 

                          திரியேக தெய்வமே இப்பூமியைச் சிருஷ்டித்தார். திரியேகத்துவத்தில் ஒருவராகிய இயேசு கிறிஸ்து ஆதாமின் பாவத்திற்காக தேவ ஆட்டுக்குட்டியாக சிலுவையில் பூஜைப்பலிப்பொருளாக தமது தூய சரீரத்தை ஒப்புக்கொடுத்தது, பாவநிவிர்த்தியை உண்டாக்கி மனுக்குலத்திற்குரிய மீட்பின் வழியை இலவசமாக காண்பித்துள்ளார். அவரை குலதெய்வமாக ஏற்றுகொள்ளும் ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளைகள் ஆகின்றனர்.

                  “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

            But as many as received him, to them gave he power to become the sons of God,  even to them that believe on his name:

           அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.” (யோவான் 1:12-13)

            Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God.” (John 1:12-13)

                     இன்று நீங்கள் தேவனுடைய பிள்ளைகளா என்பதை சற்று ஆராய்ந்து பாருங்கள். அப்படி இல்லையென்றால் இன்றே அவரை முதன்முதற் கடவுளாக ஏற்று கொண்டு நல்ல கிறிஸ்தவர்களாக வாழத் தீர்மானியுங்கள். 

                       பரிசுத்த ஆவியானவர் இன்று நம்முடைய பாவத்தை சுட்டிக்காட்டி, நாம் அவர் பக்கம் திரும்ப இன்றே எம்மை அழைக்கின்றார். எமது வருங்காலம் தொடர்ந்தும் திரியேக தெய்வத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கப்போவதால் நாம்  தொடர்ந்தும் அவரை நம்பலாம்.

 

ஜெபம் :- 

       “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

       “Our Father which art in heaven, Hallowed be thy name.

          உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

         Thy kingdom come. Thy will be done in earth, as  it is in heaven.

         எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

        Give us this day our daily bread.

         எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

          And forgive us our debts, as we forgive our debtors.

          எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்”  (மத்தேயு 6:9-13)

         And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever. Amen.”  (matthew 6:9-13)

ஜெபம் :- 

       “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

        “Darum sollt ihr also beten: Unser Vater in dem Himmel! Dein Name werde geheiligt.

        உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

        Dein Reich komme. Dein Wille geschehe auf Erden wie im Himmel.

         எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

        Unser täglich Brot gib uns heute.

         எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

          Und vergib uns unsere Schuld, wie wir unseren Schuldigern vergeben.

          எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.”  (மத்தேயு 6:9-13)

           Und führe uns nicht in Versuchung, sondern erlöse uns von dem Übel. Denn dein ist das Reich und die Kraft und die Herrlichkeit in Ewigkeit. Amen.” (matthöus 6:9-13)

கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடியில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சொல்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். (ஏசாயா 34:16)

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

Website: http://www.kaattukkaluthai.blogspot.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 


October 25, 2008

 

ஓ……….    ஒட்டகம்

                    பாலைவனக்கப்பல் என்று அழைக்கபடும் ஒட்டகம் சுத்தமான மிருகமா, அல்லது அசுத்தமான மிருகமா, என்று நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் பதில் கூறாமல் உங்கள் முன் பற்கள் தெரிய ஓர் அசட்டுச்சிரிப்பு சிரிப்பீர்கள். காரணம் உங்களுக்கு தெரிய வேண்டுமே!

                      பரிசுத்த வேதாகமம் “இரைமீட்கும் தன்மையும் விரிகுளம்புமினைந்த”………. ஆடு, மாடு, மரை போன்ற மிருகங்களையே சுத்தமான மிருகங்கள் என்று கூறியுள்ளது. முயலும் ஒட்டகமும் இரைமீட்டாலும் அவற்றிற்கு விரிகுளம்புகள் இல்லை. பன்றிக்கு விரிகுளம்புகளிருந்தாலும் அது இரைமீட்பதில்லை. எனவே ஒட்டகமும் பன்றியும் அசுத்தமான மிருகங்களே! அவற்றை யூதர்கள் சாப்பிடுவதில்லை.

“நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

“These  are the beasts which ye shall eat: the ox, the sheep, and the goat,

மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.

The hart, and the roebuck, and the fallow deer, and the wild goat, and the pygarg, and the wild ox, and the chamois.

மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்.

And every beast that parteth the hoof, and cleaveth the cleft into two claws,  and cheweth the cud among the beasts, that ye shall eat.

அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே. அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை. அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

Nevertheless these ye shall not eat of them that chew the cud, or of them that divide the cloven hoof; as the camel, and the hare, and the Coney: for they chew the cud, but divide not the hoof;  therefore they  are unclean unto you.

பன்றியும் புசிக்கத்தகாது. அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும். அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக”. (உபாகமம் 14:4-8)

And the swine, because it divideth the hoof, yet cheweth not the cud, it is unclean unto you: ye shall not eat of their flesh, nor touch their dead carcase”. (Deuteronomy 14:4-8)

 

                    இதை முகம்மதுநபி நன்கறிவார். அவர் சிறுவயது முதல் யூதர்களுடன் நன்கு பழகி வந்தவர். யூதர்கள் அருவருப்பாகக் கருதிய பன்றியையும் ஒட்டகத்தையும் அவரும் அசுத்தம் என்று கருதி, அவற்றை தள்ளிவைத்திருக்கவேண்டும். ஆனால் எல்லா விடயங்களிலும் யூதர்களுக்கு எதிராக செயற்படும் அவர், தான் சாப்பிட்டுவந்த ஒட்டகத்தை தள்ளிவைக்காமல், இஸ்லாமியர் அதை சாப்பிடலாம் என்றும், அதன் இறைச்சியை காணிக்கையாக கொடுக்கலாம் என்றும், அதன் சிறுநீரைக் மருந்தாக குடிக்கலாம் என்றும் கூறியுள்ளார். (அல் புகாரி 1:234)

        ஆதிமனிதனான ஆதாமிற்கு இறைவன் ஒரேஒரு மனைவியை நியமித்திருக்க, பரிசுத்த வேதாகமம் “அன்னிய பெண்ணின் மார்பை தழுவக்கூடாதென” எச்சரித்திருந்தும், முகம்மதுநபியோ பயமின்றி துணிந்து, பதினாறுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருந்தும்  ஆசையடங்காமலே  63 வயதில் மாண்டுபோனார்.

“தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

“And the rib, which the LORD God had taken from man, made he a woman, and brought her unto the man.

அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

And Adam said, This  is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்”.(ஆதியாகமம் 2:22-24)

Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.” (Genesis 2:22-24)

 

“என் மகனே, நீ பரஸ்திர்Pயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?” (நீதிமொழிகள் 5:20)

“And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?”  (Proverbs 5:20)

 

                           வேதாகம சட்டங்களை துணிந்து மீறிய, முகம்மதுநபியை பரிசுத்தவேதாகமம் “சத்துரு” என்றும், “மோசம்போக்குகிறவன்” என்றும் வர்ணித்திருக்க…………. அதையறியாமல் பலகோடி இஸ்லாமியர் அவரைப்பின்பற்றி பாதாளத்தை நிரப்பியவண்ணமுள்ளனர். (மத்தேயு 13:28, வெளிப்படுத்தல் 12:9, ஏசாயா 5:14) இயேசுவிற்கூடாக வரும் மெய்யான இரட்சிப்பை அவர்கள் வெறுக்கின்றமையால், அவர்களின் முடிவு இவ்வுலகிலும் மறுவுலகிலும் துன்பியல் நிறைந்ததாகவே அமையப்போகின்றது.

“அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான்.  அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.

“He said unto them, An enemy hath done this. The servants said unto him, Wilt thou then that we go and gather them up?

அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்” என்றான்.  (மத்தேயு 13:28-29)

But he said, Nay; lest while ye gather up the tares, ye root up also the wheat with them”. (Matthew 13:28-29)

 

 “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது. அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்”. (வெளிப்படுத்தல் 12:9)

“And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him”. (Revelation 12:9)

 “அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது. அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்”.(ஏசாயா 5:14)

“Therefore hell hath enlarged herself, and opened her mouth without measure: and their glory, and their multitude, and their pomp, and he that rejoiceth, shall descend into it”. (Isaiah 5:14)

 

       

        ஆடும், மாடும் பசும்புல்லை மேய்ந்துவிட்டு, பின்பு மரநிழலிலிருந்து அவற்றை அசைபோடும். ஆனால் ஒட்டகமோ உணவு கிடைக்காத நேரத்தில் செருப்பையும் எலும்புகளையும் மனித மலத்தையும் அழுகிய பிணத்தையும் விழுங்கிவிட்டு, பின்பு அவற்றை ஒட்டகம் அசைப்போட்டால் அது எவ்வளவு கொடிய அருவருப்பாக இருக்கும்? பயங்கர நாற்றம் அதன் வாயிலிருந்து பரம்பியவண்ணம் இருக்குமல்லவா? எருசலேமின் தேவாதிதேவனான கர்த்தரை வணங்கும் கிறிஸ்தவனுக்கும் மெக்காவைத் தலைநகராகக் கொண்ட அல்லாஹ் என்னும் வானத்தின் பாற்கடலில் வீற்றிருக்கும் ஆதிசேஷனை வணங்கும் இஸ்லாமியருக்குமுள்ள வித்தியாசம் யாதெனில் ஒரு ஆட்டிற்கும் ஒரு ஒட்டகத்திற்குமுள்ள வித்தியாசமே ஆகும். ஒரு நல்ல கிறிஸ்தவனின் எண்ணங்கள், எப்பொழுதும் பரிசுத்தத்தையும் தூய்மையை நிலைநாட்ட முற்படும். ஆனால் இஸ்லாமியருடைய எண்ணங்களோ எப்பொழுதும் பயங்கரவாதம் நிறைந்ததாகவே காணப்படும். உதாரணத்திற்கு………… ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகரான மௌலவி இமாம் கொமெய்னிக்கூட………… இஸ்ரேலிலுள்ள  யூதக்குழந்தைகளை துடிக்கத்துடிக்க கொன்று விட்டு எருசலேம் மாநகரைக் கைப்பற்றவேண்டும் என்ற நப்பாசையிருந்தது. பலஸ்தீனின் விடுதலைக்காக எல்லா யூதரையும் அழிக்கவேண்டுமென்ற ஆசை, எல்லா இஸ்லாமியருக்குமுண்டு. இஸ்லாமியரின் மனதில் நிழலாடும் அந்த கொலைவெறி எண்ணம், அசுத்த மிருகமான ஒட்டகம் மீண்டும் மீண்டும் மனித மலத்தையும் அழுகிய பிணத்தையும் இரைமீட்பது போன்றதாகும்.

 

        ஒட்டகத்தை சாப்பிடும் இஸ்லாமியர், “அல்லாவே அதை ஆகுமானதென ஆக்கினான்” எனக் கூறி சமாளிக்கின்றனர். அல்லாவே அதை “ஆகுமானதென” ஆக்கியிருந்தால் அதன் மனித மலத்தை உறிஞ்சியுண்ணும் அதன் அசுத்த குணத்தை ஏன் இன்னும் அல்லாவால் மாற்றமுடியவில்லை? ஒரு மிருகத்தின் சுபாவத்தை மாற்றக்கூடிய வல்லமை பூவுலக தெய்வமான அல்லாவிற்கு இல்லையா? இந்த சின்ன விடயத்தையே செய்யமுடியாத இத்தெய்வம், இஸ்லாமியருக்கு எப்படி சுவனத்தை கொடுக்கப்போகின்றான்?

 

        இஸ்லாமியர் ஒட்டகத்தை வெட்டி அதன் பெருங்குடலிலுள்ள, அது விழுங்கிய மனித மலத்தையும், பிணதசை துண்டுகளையும் வழித்தெறிந்துவிட்டு அதன் குடலை பொரித்து ருசி ருசி என சாப்பிடுவதால்………. அவர்கள் ‘புனிதத்தன்மையை’ பெற்றுக்கொள்வார்களா? சொல்லுகிறவனுக்கு மதிகெட்டதென்றால் கேட்கிறவனுக்கு புத்தி எங்கே போய் விட்டது? எனவே இஸ்லாம் வெறுங்கற்பனையிலேயே உருவாக்கப்பட்ட மதம் என்று புலனாகிறதல்லவா?

இஸ்லாம் மத ஸ்தாபகருக்கே பாவமன்னிப்பு பெற்ற நிச்சயமில்லை

  ஓ என் மகள் பாத்திமாவே, உன்னை நீயே பாதுகாத்துக்கொள். (அல்புகாரி ஹதீஸ் 702 ம் பக்கம்)

  முகம்மதுநபி தன் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். (குர்ஆன் 40:55);   

  எழுபதுதடவை மன்னிப்பு கோரினாலும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். (குர்ஆன் 8:80)

 முகம்மதுநபி தனது பெற்றோருக்காக செய்த வேண்டுதல் நிராகரிக்கப்பட்டது. (குர்ஆன் 9:113,114)

  இஸ்லாமியருக்காக விண்ணப்பிக்க முகம்மதுவால் முடியாது. (குர்ஆன் 9:80,2:48)

  முகம்மதுநபி உட்பட எல்லாரும் நரகம் போக வேண்டும். (குர்ஆன் 19: 71)

  நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியாவில்லையானால், நஷ்டம் அடைந்தோரில் நான் ஆகி விடுவேன். (குர்ஆன் 11:47)

 

கிறிஸ்துவிலேயே பாவமன்னிப்பின் நிச்சயம் காணப்படுகின்றது.

  இயேசுவை குலதெய்வமாக ஏற்றுக்கொண்ட அனைவரும் உலகை சிருஷ்டித்த இறைவனின் பிள்ளைகள்.

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. (யோவான் 3:16)

“For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life”. (John 3:16)

 

  இயேசுவாகிய குமாரனை உடையவனே ஜீவனை பெறுவான்.

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். ( 1 யோவான் 5:12)

He that hath the Son hath life;  and he that hath not the Son of God hath not life ( 1 John 5:12)

 

  நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே.

            நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். ( 1 யோவான் 2:2)

And he is the propitiation for our sins: and not for ours only, but also for  the sins of the whole world. (1 John 2:2)

  இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கும்.

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.( 1 யோவான் 1:7)

But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin. (1 John 2:2)

 

  அதி உயர் தராதரத்தைத் தருகிறார்.

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (வெளிப்படுத்தல் 1:6)

Unto him that loved us, and washed us from our sins in his own blood, And hath made us kings and priests unto God and his Father; to him  be glory and dominion for ever and ever. Amen.  (Revelation 1:6)

 

                        யூத இஸ்லாமிய மதங்கள் உணவை நல்லவை கெட்டவை என்று இருவகைப்படுத்துகின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவோ, எந்த உணவிலும் இருவகை இல்லை என்றும், அவை உடலுக்கு சக்தியையும் பெலனையும் கொடுப்பதோடு மிகுதி கழிவுப்பொருளாக வெளியேறுகிறது என்றும் ஆனால் மனிதனின் உள்ளத்திலிருந்து பிறக்கும் கெட்ட வார்த்தைகளே மனிதனை தீட்டுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

“பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.

“And when he had called all the people  unto him, he said unto them, Hearken unto me every one  of you, and understand:

மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது. அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

There is nothing from without a man, that entering into him can defile him: but the things which come out of him, those are they that defile the man.

கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.

If any man have ears to hear, let him hear.

அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள்பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

And when he was entered into the house from the people, his disciples asked him concerning the parable.

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

And he saith unto them, Are ye so without understanding also? Do ye not perceive, that   whatsoever thing from without entereth into the man,  it cannot defile him;

அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது. அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும்.

Because it entereth not into his heart, but into the belly, and goeth out into the draught, purging all meats?

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

And he said, That which cometh out of the man, that defileth the man.

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

For from within, out of the heart of men, proceed evil thoughts, adulteries, fornications, murders,

களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.

Thefts, covetousness, wickedness, deceit, lasciviousness, an evil eye, blasphemy, pride, foolishness:

பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்”. (மாற்கு 7:14-23)

All these evil things come from within, and defile the man”. (Matthew 7:14-23)

       

        உணவு எம்மை ஒரு போதும் தூய்மைப்படுத்தாது. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே ஆதாமின் பரம்பரையினரான எம் அனைவரையும் தூய்மைப்படுத்தம்.

 

         இறுதியாக சகோதரனே, சகோதரியே!  நீ அசுத்தமான ஒட்டகம் போலல்ல. நீ ஒரு மானாக அல்லது  ஒரு ஆடாக மாறவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. இயேசுவே முதலெழுத்து அகரமாகவும் இறுதியெழுத்து னகரமாகவும் ஆதியும் அந்தமுமாக துலங்குகிறார். (வெளிப்படுத்தல் 1:8) எனவே இயேசுவே இரட்சகர் என்று தீர்மானிப்பது உங்கள் கடமை யல்லவா?  சுபம்!

“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.” (வெளிப்படுத்தல் 1:8)

“I am Alpha and Omega, the beginning and the ending, saith the Lord, which is, and which was, and which is to come, the Almighty.” (Revelation 1:8)

 

www.thidukkidumislamhindu.wordpress.com

www.minnumneelanachchaththiram.wordpress.com

(0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

 

 

 

பூசாரி, பூசாரி, பூசாரி

                       இவ்வுலகை சிருஷ்டித்த இறைவன், மனித இனத்துடன் தொடர்புகோள்ள விஷேட அழைப்பு பெற்ற பூசாரிகளுக்கூடாகவே தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இறைவனாகிய ஜெகோவா, இஸ்ரேல் மக்களுக்கு பத்து கற்பனைகளையும் சட்டதிட்டங்களையும் கொடுக்க ஆதியில் சீனாய் மலையின் கொடுமுடியில் இறங்கிய போது பூசாரியான மோசேயிற்கூடாகவே செயல்பட்டார். பிற்காலத்தில் ஜெருசலேம் தேவாலய ஆசாரியர்கள் தேவனுடைய செய்தியை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்கும் ஊடகங்களாக விளங்கினார்கள்.

                        ஆம்! இறைவனுடைய ஊடகங்களாக விளங்கவேண்டிய ஆசாரியர் குறிப்பிடத்தக்க நியதிகளின் அடிப்படையில், இறைவனாகிய ஜெகோவா அங்கிகரிக்ககூடிய உயர் தராதரங்களை உடையவர்களாகவும், அதன்படி மிக கவனமாக நடக்கவேண்டியவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆசாரியனின் தராதரங்களில் மிக முக்கியமானவைகள்

‘தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகத்தைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,

“And  he that is the high priest among his brethren, upon whose head the anointing oil was poured, and that is consecrated to put on the garments, shall not uncover his head, nor rend his clothes;

பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

Neither shall he go in to any dead body, nor defile himself for his father, or for his mother;

பரிசுத்த ஸ்தத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக. அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே. நான் கர்த்தர்.

Neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the crown of the anointing oil of his God  is upon him: I  am the LORD.

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.

And he shall take a wife in her virginity.

விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.

A widow, or a divorced woman, or profane,  or an harlot, these shall he not take: but he shall take a virgin of his own people to wife.

அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக. நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்”. (லேவியராகமம் 21:10-15)

 

Neither shall he profane his seed among his people: for I the LORD do sanctify him”.  (Leviticus 21:10-15)

‘அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

“Neither shall they shave their heads, nor suffer their locks to grow long; they shall only poll their heads.

ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

Neither shall any priest drink wine, when they enter into the inner court.

அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்”. (எசேக்கியேல் 44:20,21,23)

And they shall teach my people  the difference between the holy and profane, and cause them to discern between the unclean and the clean”. (Ezekiel 44:20,21,23)

        ஆம்! ஆலய குரு, குடும்ப விடயத்தில் பரிபூரண தராதரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது இறைவனாகிய ஜெகோவாவின் கண்டிப்பான கட்டளையாகும்.

இயேசு கிறிஸ்து ஒரு நல்லதொரு பூசாரி.

                        இயேசு கிறிஸ்து ஆசாரிய வகுப்பை சேர்ந்தவர். இயேசுவின் தாயார், உறவினர்களான சகரியாவின் வீட்டிற்கு போனதையும், சகரியா யூத தேவாலயத்தில் தூபவர்க்கம் இட்டதையும், அங்கு தேவதூதன் காட்சி கொடுத்ததையும் லூக்கா விபரமாக எழுதியுள்ளார். இயேசு தாவீதின் அரச பரம்பரையில் உதித்த போதும் அவருக்கு பூஜைபலி செலுத்தக்கூடிய அதி உயர் ஆசாரிய தராதரம் இருக்கின்றதை நாம் கண்டுகொள்ள வேண்டும்;. ஆம்! அவர் பாவத்தை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டியாக தம்மைத்தாமே பூஜைப்பொருளாக ஒப்புக்கொடுத்து பூஜை நைவேத்தியம் செய்துள்ளார். இயேசு சிலுவையில் நிறைவேற்றிய இந்த பூஜை யாகத்திக்கூடாகவே மனிதனுக்கு மன்னிப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மனிதன் சுவர்க்கத்திற்குள் நுழைய வேறு மார்க்கம் இல்லை.

கிறிஸ்தவ போதகர்களும் தராதரம்மிக்க பூசாரிகளே.

        யூத தேவாலய ஆசாரியனின் தராதர அடிப்படையில், கிறிஸ்தவ போதகர்களும் தங்கள் குடும்ப வாழ்வில் அதி உயர் தராதரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

‘ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

“A bishop then must be blameless, the husband of one wife, vigilant, sober, of good behaviour, given to hospitality, apt to teach;

அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து,

Not given to wine, no striker, not greedy of filthy lucre; but patient, not a brawler, not covetous;

தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

One that ruleth well his own house, having his children in subjection with all gravity;

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

(For if a man know not how to rule his own house, how shall he take care of the church of God?)

அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.

Not a novice, lest being lifted up with pride he fall into the condemnation of the devil.

அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.

Moreover he must have a good report of them which are without; lest he fall into reproach and the snare of the devil.

அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,

Likewise  must the deacons  be grave, not doubletongued, not given to much wine, not greedy of filthy lucre;

விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.

Holding the mystery of the faith in a pure conscience.

மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்.  குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.

And let these also first be proved; then let them use the office of a deacon, being  found blameless.

அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்தபுத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.

Even so  must their wives  be grave, not slanderers, sober, faithful in all things.

மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும்சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.

Let the deacons be the husbands of one wife, ruling their children and their own houses well.

இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்”. (1 தீமோத்தேயு 3:2-13)

For they that have used the office of a deacon well purchase to themselves a good degree, and great boldness in the faith which is in Christ Jesus”. ( 1 Thimothy 3:2-13)

                  “குற்றம் சாட்டப்படாதவனும் ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதை உள்ளவனும், தன் பிள்ளைகள் ஒழுக்கத்துடன் வளர்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். தன் குடும்பத்தை நடத்த அறியாதவன், எப்படி தேவனுடைய திருச்சபையை நடத்துவான்.?” மேற்கூறப்பட்ட வசனம் கத்தோலிக்க, இலங்கை பெந்தேகோஸ்தே சபைகளின் கட்டாய துறவறத்தை தூக்கி எறிகிறது. சகோதரனே சகோதரியே நீ கிறிஸ்தவ பூசாரியாக வர விரும்புகிறாயா? ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாட்டுற்குள் இருந்தால் மாத்திரம் நீ தகுதி உள்ளவனாக கணிக்கப்படுவாய். பரிசுத்தம் இல்லாத சூழ்நிலையில் ஏக இறைவனான ஜெகோவாவிற்கே சேவை செய்ய நீ துணியாதே. சாதாரண ஓர் விசுவாசியாக இருந்து விடு.

கள்ளப் பூசாரிகள்.

        பாலியல் விடயத்தில் அடக்கமற்ற படுபாவிகள், ஆன்மீக துறைக்குள் பயமின்றி நுழைந்து, தாங்கள் ஏக இறைவனாகிய ஜெகோவாவின் பிரநிதிகள் என்று கூறி, தம்மை பறைசாற்ற முற்படுகின்றனர். இக்கயவர் கூட்டத்தை எருசலேமின் யூத தேவாலய தராதரம் அங்கீகரிக்குமா? அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்டாட்டி என்பதுபோல இப்படிப்பட்ட காமுகர்களை இயேசுவின் சீஷனாகிய பேதுரு மிகக் கடுமையாக கண்டிக்கிறார்.

‘விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள். உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.

“Having eyes full of adultery, and that cannot cease from sin; beguiling unstable souls: an heart they have exercised with covetous practices; cursed children:

செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்.  அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,

Which have forsaken the right way, and are gone astray, following the way of Balaam  the son of Bosor, who loved the wages of unrighteousness;

தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான். பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.

But was rebuked for his iniquity: the dumb ass speaking with man’s voice forbad the madness of the prophet.

இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள். என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

These are wells without water, clouds that are carried with a tempest; to whom the mist of darkness is reserved for ever.

வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

For when they speak great swelling  words of vanity, they allure through the lusts of the flesh,  through much wantonness, those that were clean escaped from them who live in error.

தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள். எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.

While they promise them liberty, they themselves are the servants of corruption: for of whom a man is overcome, of the same is he brought in bondage.

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

For if after they have escaped the pollutions of the world through the knowledge of the Lord and Saviour Jesus Christ, they are again entangled therein, and overcome, the latter end is worse with them than the beginning.

அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

For it had been better for them not to have known the way of righteousness, than, after they have known  it, to turn from the holy commandment delivered unto them.

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது”. (2 பேதுரு 2:14-22)

But it is happened unto them according to the true proverb, The dog  is turned to his own vomit again; and the sow that was washed to her wallowing in the mire”. ( 2 Peter 2:14-22)

 

 

‘விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற வேளைக்குக் காத்திருந்து, என்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.

“The eye also of the adulterer waiteth for the twilight, saying, No eye shall see me: and disguiseth  his face.

அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள். அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள்”. (யோபு 24:15:16)

In the dark they dig through houses,  which they had marked for themselves in the daytime: they know not the light”. ( Job 24:15:16)

‘மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள். இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்”. (மத்தேயு 23:14)

“Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye devour widows’ houses, and for a pretence make long prayer: therefore ye shall receive the greater damnation”. (Matthew 23:14)

 

                        சகோதரனே, சகோதரியே ! உன் மார்க்க ஸ்தாபகர் அல்லது உன் மார்க்க தலைவன் யார்? திருமண விடயத்தில் வீழ்ந்தவனா? ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஏக இறைவனின் சட்டத்தை மீறியவனா? அப்படியானால் அவனைத் தூக்கி எறி! ‘தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள். எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே”. (2பேதுரு 2:19) அதாவது அவனே சொர்க்கத்திற்கு போகமுடியாமல் வீழ்ந்துகொண்டிருக்கும் போது, அவனால் உனக்கு சொர்க்கத்தைக் காட்டமுடியுமா?  (உதாரணம் முகம்மதுநபி)

        புனித மார்க்கம் என்று சொல்லக்கூடிய தராதரம் கிறிஸ்தவத்திற்கு மாத்திரமே உண்டு. பரிசுத்த தராதரம் அற்ற மார்க்கங்கள் உலகில் நிறைய இருந்தாலும் சுவர்ணலோகத்திற்கு அவை எம்மை கொண்டு போய் சேர்க்க மாட்டா.

        இயேசு சொன்னார்:-

‘திருடன் (யோனிக்கள்ளன் அல்லது பல விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக நடிப்பவன்) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

“The thief cometh not, but for to steal, and to kill, and to destroy: I am come that they might have life, and that they might have  it more abundantly.

நானே நல்ல மேய்ப்பன்.  நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep.

மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்”. (யோவான் 10:10-12)

But he that is an hireling, and not the shepherd, whose own the sheep are not, seeth the wolf coming, and leaveth the sheep, and fleeth: and the wolf catcheth them, and scattereth the sheep”. (John 10:10-12)

 

எனவே மனப்பூர்வமாக இயேசுவைப் பின்பற்று!!!!         நன்றி!!!!

www.thidukkidumislamhindu.wordpress.com

www.minnumneelanachchaththiram.wordpress.com

(0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

 

 

 


October 25, 2008

இஸ்ரேலியனுக்கு கொடு நாற்பது பிரம்படி

 

                         கடந்த நூற்றாண்டில் இலங்கை, இந்தியா, யோர்தான், சிரியா, என பல நாடுகள் சுதந்திரம் பெற்று துளிர்த்த காலத்தில் ‘அத்திமரம்’ என்று வேதாகமம் வர்ணிக்கும் ‘இஸ்ரவேல்’ தேசமும் துளிர்விட்டு சுதந்திர நாடானது. இத்துளிர்பை இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனமாக முன்னுரைத்திருந்தார். 

                         “அன்றியும் (இயேசு) அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” (லூக்கா 21:29-33)                       

                       ஆனால் இன்று பல உலகநாடுகள் தவறுகளைச் செய்வது போல இஸ்ரேல் அரசும் பல தவறுகளைச் செய்துள்ளது. இதற்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க “இறைவனாகிய ஜெகோவா” ஏற்ற வேளைக்காக காத்திருந்தார்.

                         1990ல் ஜனாதிபதி சதாம் உசைன் தலைமையில் ஈராக்கிய இராணுவம், குவைத் நாட்டிற்குள் புகுந்து ஆசைதீர அச்செல்வந்த நாட்டை சூறையாடி கொள்ளையடித்தது. இந்த அடாவடித்தனத்தை தடுக்க நேச நாடுகள், அமெரிக்க தலைமையில் ‘பாலைவனபுயல்’ நடவடிக்கையை முன்னெடுத்தன. ஈராக் ஜனாதிபதியோ, தம்மைத்தாக்கும் யுத்த அணிகளோடு மோதாமல் அமைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டின் மீது சோவியத் தயாரிப்புக்களான ஸ்கட் ஏவுகணைகளை ஏவவேண்டுமென்ற முட்டாள்தனமான முடிவிற்கு வந்தார். இஸ்ரவேலரோ, இந்த மூடக்குள்ளநரியின் தந்திரத்தை நன்குணர்ந்ததால் அமைதியாக இருந்துகொண்டனர். தேவாதி தேவனோ, இஸ்ரேல் தேசத்தின் மீது ஜனாதிபதி சதாம் உசைன் ஏவும் ஒவ்வொரு ஏவுகணையையும் எண்ணிக் கொண்டிருந்தார். நீங்களும் சற்று மகிழ்ச்சியடைய ஜனாதிபதி சதாம் உசைன் அனுப்பும் ஒவ்வொரு ஏவுகணைகளையும் எண்ண ஆரம்பியுங்களேன்.

Rocket                        1,2,3,4,5,6,7 ஒவ்வொரு ஏவுகணை ஏவப்பட்ட போதும், உலகிலுள்ள இஸ்லாமியர் அனைவரும் தங்கள் கழுத்தில் ‘வர்ணக்காகித பூமாலைகள்’ வந்து விழுவது போன்ற மகிழ்ச்சியில் ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். முகம்மதுநபியின் குல தெய்வமான அல்லாஹ் என்னும் ஆண்டவன் பெயரால் அனுப்பப்பட்ட முதலாவது ஏவுகணை, டெல்அவீவிலுள்ள பலமாடி கட்டிட தொகுதியில் வீழ்ந்து அடித்தளம் வரை சென்றது, ஆனால் வெடிக்கவில்லை. இரண்டாவது யூதேயா பாலைவனத்தில் வீழ்ந்து வீணாயிற்று. இவ்வண்ணம் பல ஏவுகணைகள் வீணாய் போக…………. விடாதீர்கள், தொடர்ந்து எண்ணுங்கள்………… 37, 38, 39 சற்று நில்லுங்கள்!!!  இப்போது வைதீக யூதர்களோ, காலைப் பனியில் மலர்ந்த ரோஜா பூக்கள் மாலைகளாகி வந்து, தங்கள் கழுத்தில் வீழ்ந்து, அவை சுகந்தமான வாசனையை கமழச்செய்து கொண்டிருக்கின்றன போன்ற மகிழ்ச்சியில் ஆரவாரித்து, தங்கள் தேவாதி தேவனாகிய ஜெகோவாவை போற்றிப் புகழ ஆரம்பித்தனர்.

                        இவ்வண்ணம் யூதர்கள் பூரித்து மகிழக்காரணம் யாதெனில், இறைவனாகிய ஜெகோவா, மோசேமூலம் கொடுத்த வேதாகம சட்டங்களில்……… எந்த கொடிய குற்றவாளிக்கும் நாற்பது அடிகளுக்கு மேல் அடிக்கக்கூடாது என்ற சட்ட வாசகங்களாகும். குற்றம் செய்தவனின் குற்ற அளவிற்கு தக்கதாக பிரம்படிகள் இருக்கலாம்.  நாம் தவறுசெய்யும் எமது பிள்ளைகளுக்குக்கூட இரண்டு அல்லது மூன்று பிரம்படிகளையே கொடுக்கிறோம்.

வேதாகமம் கூறுகின்றது……………  “மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள். குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம். அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான். ஆதலால் அவனை அதிகமாய் அடிக்க வேண்டாம்.”  (உபாகமம் 25:1-3)

           

                 எனவே மேற்கூறப்பட்ட வேதாகம கூற்றின்படி எந்த கொடிய குற்றவாளிக்கும் நாற்பத்தியோராவது அடியை, தற்செயலாய்க்கூட அடித்துவிடக்கூடாது என்பதற்காக முப்பத்தியொன்பதுடன் நிறுத்துவது யூத நீதிபதிகளின் வழக்கமாகும். நாற்பதற்கு மேல் அடித்தால் அவன் மனிதத் தன்மையை இழந்தவனாக, கணிக்கப்படுவான் என தேவன் எச்சரித்திருந்தார். இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலத்தில் கூட முப்பத்தியொன்பது அடிகளே வழங்கப்பட்டன.

வேதாகமம் கூறுகின்றது……………  “நான் அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்.” ( 2 கொரிந்தியர் 11:24) என்று அப்போஸ்தலனாகிய பவுல் தமது வாழ்க்கை சரித்திரத்தில் கூறியுள்ளார்.

                     எனவே இதன் அடிப்படையில் இஸ்ரேலியர் ஈராக்கியரிடமிருந்து முப்பத்தியொன்பது ஏவுகணைகளையே எதிர்பார்த்தனர். அவர்கள் நாற்பதாவது ஏவுகணையை  எதிர்பார்காதபடியால் எல்லையில்லா மகிழ்ச்சிக்கடலில் மிதக்க ஆரம்பித்தனர். இறைவனும் அவர்களுக்கு நீதியான தண்டனையைக் கொடுத்து, ஆனால் அவர்கள் மானம் இழந்தவர்கள் அல்ல என்பதையும் நிரூபித்தார். ஜனாதிபதி சதாம் உசைனும்………. நாற்பத்தியோராவது ஏவுகணையை ஏவி, இஸ்ரவேலர்கள் ‘மானமிழந்த யூதர்கள்’ என்பதை நிரூபிக்கமுடியாமல் அவர்களே…………  உலகின் ‘வீரசூரர்கள்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

               இந்த யுத்தத்தில் ஈராக் படு தோல்வியடைந்ததால், அது தனது வாலை சுருட்டிக்கொண்டு, குவைத்திலுள்ள எண்ணை ஆலைகளுக்கு பெரும் தீயை மூட்டிவிட்டு பின்வாங்க ஆரம்பித்தது. ஆம்! இன்றைய நவீன யுத்தங்கள்கூட, கிறிஸ்தவ வேதாகமத்தின் ஜீவ வசனங்களே மிகமிகச் சரியானவை என்பதை எமக்கு உணர்த்திக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. மேலும், மனிதனை உருவாக்கிய இஸ்ரவேலின் இறைவனாகிய ஜெகோவாவிற்கே, ஒரு மனிதனின் சரீரம் தாங்கிகொள்ளக்கூடிய பிரம்படிகளின் அதி உச்ச அளவு புரியும். நாற்பது அடிகளுக்கு மேல் அவன் சரீரம் தாங்கிகொள்ளாது என்பதினாலேயே ‘வேண்டாம், அத்துடன் நிறுத்து’ என அவர் கட்டளையிட்டுள்ளார். ஆனால் இஸ்லாம் மதத்தை தனது பைத்தியக்காரத்தனமான கற்பனை எண்ணங்களால் உருவாக்கிய முகம்மது நபியோ, பல முட்டாள்தனமான மனிதாபமற்ற சட்டங்களை நிர்ணயித்துள்ளார். அவருடைய 100,200,300 கசையடி சட்டங்கள், அவர் தேவாதி தேவனுக்கு எதிராக செயல்பட்ட பிழையான நபர் என்பதையே எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. அவர் பல கோடிக்கணக்கான இஸ்லாமியரை மிக தந்திரமாக ஏமாற்றி, அவர்கள் ஒருபோதும் மீட்சி பெறவே முடியாத படுகுழியை நோக்கி இழுத்துச் செல்கிறார். அவர்கள் ஒளி மிகுந்த பரலோகமாகிய சுவர்க்கத்தை ஒருபோதுமே காணாமல் சாத்தானின் இருப்பிடமாகிய நரகலோகத்தை நோக்கி வீழ்ந்தவண்ணமுள்ளனர்.

                          இறுதியாக ஒரு குற்றவாளிக்கு 41வது சவுக்கடி விழும்போது அந்த மனிதன் அந்த அநியாயத்தை சகிக்கமுடியாமல் “இது காட்டு மிராண்டித்தனம்”, “இது பயங்கரவாதம்”, “இது மனித உரிமை மீறல்” என்றெல்லாம் பொரிந்து தள்ளுவான். எனவே மனிதர் இயற்றிய இராமாயணத்தையும் மகா பாரதத்தையும் குர்ஆனையும் மற்றும் கற்பனை காவியங்களையும் பழங்கால மனிதரின் கதைகளான புராணங்களையும் இதிகாசங்களையும் தூக்கி எறிந்து விட்டு, “மனிதனை மனிதனாக மதிக்கும்” தேவாதி தேவனாகிய கர்த்தரிடம் நெருங்குவோமாக. கிறிஸ்தவ மார்க்கமே மெய்யான வழியாகும். எமக்கு வழிகாட்டிய இயேசு கிறிஸ்துவுக்கு புகழ் உண்டாவதாக.

வேதாகமம் கூறுகின்றது……………  “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. அவர்களுக்கு இடறலில்லை. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன். உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது. உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன். உமது அடியேனைத் தேடுவீராக, உமது கற்பனைகளை நான் மறவேன்”. ( சங்கீதம் 119:165,174-176).

“Great peace have they which love thy law: and nothing shall offend them. I have longed for thy salvation, O LORD; and thy law  is my delight.  Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me. I have gone astray like a lost sheep; seek thy servant; for I do not forget thy commandments.” ( Psalm 119:165,174-176)   

நன்றி.

 

(0686149244)

 

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

பேடியான சதாம் உசைன் மத்திய கிழக்கின் சிங்கமா?

          Sadam             பரிசுத்த வேதாகமம், இஸ்லாம் மதத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், அதேபோல் ஜனாதிபதி சதாம்உசைனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் முன்னுரைத்துள்ளது. முகம்மதுநபி தனது மிதமிஞ்சிய கற்பனைகளுக்கூடாக இஸ்லாம் மதத்தை ஸ்தாபிப்பார் என்றும் அம்மதத்தவர் ஆரம்பமுதல் யூத இனத்தவரை எதிர்த்து இறுதியில் படுதோல்வியடைந்து தங்கள் அரேபிய நாடுகளின் அரசாங்க அதிகாரங்கள் முழுவதையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவனான க்ளோனிங் மனிதனிடம் ஒப்படைப்பார்கள் என்றும் அவன் இஸ்ரேல் தேசத்தின் பெரும்பகுதியை நிர்மூலமாக்கி அழித்துவிடுவான் என்றும் கூறியுள்ளது. மேலும் ஈரான் தேசத்தை  பித்தலாட்டக்காரனான அயதுல்லா ரூஹுல்லா இமாம் கொமைனி கைபற்றி இஸ்ரேல் தேசத்தை சிதைக்கும் “அல்குத்ஸ்” தினத்தை பிரகடனப்படுத்தி ஹமாஸ், ஹிஸ்புல்லா, அல்கைதா, அல்பத்தா ஆகிய பயங்கரவாத இயக்கங்களை ஏவி, தற்கொலை தாக்குதல்களை நடப்பித்து பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றழிப்பானென்றும் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. இமாம் கொமைனியின் அல்குத்ஸ் மீட்பு தினம், உலக இஸ்லாமியர் அனைவரையும் பயங்கரவாதில் ஈடுபடும்படி வருந்தி அழைக்கின்றது.

                            ஈராக்கின் ஜனாதிபதியாயிருந்தSadam சதாம் உசைனை பரிசுத்த வேதாகமம் கொடிய காட்டு விலங்கிற்கு ஒப்பிட்டுள்ளது. அவர் இரக்கமற்று ஈராக்கிய சிறுபான்மையினரையும், பலஸ்தீன தற்கொலைத் குண்டுதாரிகளுக்கூடாக குற்றமற்ற இஸ்ரேலியரையும் கொன்று குவித்துள்ளார். 30-12-2006ல் ஈராக்கிய அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட அவரை, யார் பேடி என எழுதினது என நீங்கள் என்னைத் திட்ட கூடும். அவர் 1991ம் ஆண்டில் நடைபெற்ற வளைகுடா யுத்தத்தில் நேரடியாக கலந்துகொள்ளாமல் ஓடிப்போய் நிலச்சுரங்க அறைக்குள் ஒளிந்துகொண்ட போதே தான் ஒரு ‘அசல் பெண்’ என்பதை நிரூபித்து விட்டார். இதை பரிசுத்த வேதாகமம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக முன்னுரைத்துவிட்டது. இதோ அவ்வசனம்…………….

          “பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம் பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள். அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள். அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள். அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது”. (எரேமியா 51:30)

                      “The mighty men of Babylon have forborn to fight, they have remained in  their holds: their might hath failed; they became as women: they have burned her dwelling places; her bars are broken”.(Jeremiah 51:30)

                       இன்று உலகில் பேசப்படும் சகல மொழிகளும் “தாறுமாறு” என்ற அர்த்தமுடைய பாபேல் என்ற பாபிலோனிலிருந்தே உற்பத்தியாகி உலகமெங்கும் பரவியது. அன்று எண்திசையாக சிதறிய மக்கள் கூட்டத்தினர் “விக்கிரக வணக்கமென்னும்” இவ் நாற்றமடிக்கும் அசுத்த வழிபாட்டை உலகமெங்கும் காவிச்சென்றனர். சிநேயர் என்றும் சிந்துவெளி என்றும் அழைக்கப்படும் இச்சிற்றூரில் இருந்தே, தேவனுக்கு எதிரான இச்சிலைவணக்கம் பரவிவயதால், பரிசுத்த வேதாகமம் இதை…… “இரகசியம் மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புக்களுக்கும் தாய்” என்று வர்ணித்துள்ளது.

வேதாகமம் கூறுகின்றது……………  சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.(ஆதியாகமம் 10:10)

                    And the beginning of his kingdom was Babel, and Erech, and Accad, and Calneh, in the land of Shinar(Genesis 10:10)            

பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். (ஆதியாகமம் 11:1-2)

                            And the whole earth was of one language, and of one speech. And it came to pass, as they journeyed from the east, that they found a plain in the land of Shinar; and they dwelt there. (Genesis 11:1-2)

            பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில்  தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்..(ஆதியாகமம் 11:9)

                           Therefore is the name of it called Babel; because the LORD did there confound the language of all the earth: and from thence did the LORD scatter them abroad upon the face of all the earth. (Genesis 11:9)

                          அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள். அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.(சகரியா 5:11)

                        And he said unto me, To build it an house in the land of Shinar: and it shall be established, and set there upon her own base. (Zachariah 5:11)

 

              

                           மேலும் பரிசுத்த வேதாகமம் “பாபிலோன் ஜெகொவாவின் கையிலுள்ள பொற்பாத்திரம், அது பூமியனைத்தையும் வெறிக்கப்பண்ணியது.அதின் மதுவை (தமிழ்,சிங்கள,இந்து,இஸ்லாமிய,பௌத்த) ஜாதிகள் குடித்தார்கள். ஆகையால் ஜாதிகள் புத்தி மயங்கிப்போனார்கள்” என்றும் கூறியுள்ளது. 

 

             பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம். அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது. அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள். ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.(எரேமியா 51:7)

              Babylon  hath been a golden cup in the LORD’S hand, that made all the earth drunken: the nations have drunken of her wine; therefore the nations are mad. (Jeremiah51:7)

            இன்று இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகளும் தீவிரவாத இந்துக்களும் ,காலம் சென்ற  தி(மிர்) மகேஸ்வரனும் “ கோவணம் கழன்று ஒரு பக்கம் தொங்கிக்கொண்டிருப்பதை உணர முடியாத பித்தங்கலங்கிய வெறியில்” தேவாதிதேவனான ஜெகோவாவை எதிர்க்க துணிந்துள்ளனர். இன்று பல வடிவங்களில் இச்சிலைவணக்கம் காணப்படுகிறது.முகம்மது நபி 359 சிலைகளை உடைத்த போதும் புனித கஃபா என்னும் கறுப்புக்கல்லை உடைக்கவில்லை.

         தேவாதி தேவனான ஜெகோவாவை பிதாவாக வணங்கும் கிறிஸ்தவர்களுக்கும் சிலைகளை வணங்கும் உலக மக்களுக்கும் உள்ள  வித்தியாசம் யாதெனில்………

                  “மலைக்கும் மடுவுக்குமுள்ள,

                   சோற்றுபானைக்கும் சாணிச்சட்டிக்குமுள்ள,

                   விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள” வித்தியாசங்களாகும்.

       

         இதையறியாத ஜனாதிபதி சதாம் உசைன், ஜெகோவாவை வணங்கும் இஸ்ரவேலருடன் “குரங்குச்சேட்டை” விட்டு வீழ்ச்சியடைந்தார். அரசன் அன்றே கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. ஜனாதிபதி சதாம் உசைனும் அவருடைய பாவத்திற்கு ஏற்ப தூக்கிலிடப்பட்டார். இன்றைய முடிவுகூட மிகப்பெரிய பேரழிவாக இருந்தாலும், பாவத்தை வெறுத்து கிறிஸ்துவின் வழியில் நடக்க தீர்மானிக்கின்ற ஒவ்வொருவரையும் தேவன் நேசிக்க ஆரம்பிக்கின்றார். இறுதியாக ஜீவனளிக்காத மதங்களையும் அழிந்துபோககூடிய மொழிகளையும் கைபற்றி வைத்திருக்கமுடியாத பிராந்தியங்களையும் எமது அடிப்படை நோக்கமாகக் கொள்ளாமல் இயேசு கிறிஸ்துவையே, எமது குலதெய்வமாக ஏற்றுகொண்டு நாம் வாழுவோமாக. எமக்கு ஏற்படும் எல்லா இடர்களிலும் நின்று எம்மை விடுவிக்கக்கூடியவர் அவர் ஒருவரே.

உயிர்த்து எழுந்த இயேசு கிறிஸ்துவின் கூற்றை கீழே கவனயுங்கள்

 

 “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்.  அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்.  பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

“He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still: and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still.

 

  இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

And, behold, I come quickly; and my reward  is with me, to give every man according as his work shall be.

  நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

 I am Alpha and Omega, the beginning and the end, the first and the last.

  ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

Blessed  are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.

  நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.” (வெளிப்படுத்தல் 22:11-15)

For without  are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.” (Revelation 22:11-15)

                        இறுதியாக நீங்கள் இயேசுவை குலதெய்வமகக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தில் இன்று தொடக்கம் நடக்க உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கின்றோம். இறைவன் உங்களை பாதுகாப்பாராக.

பிற்குறிப்பு:- இது மதமாற்றத்திற்காக அல்ல! உலக இறுதியில் பூமியெங்குமுள்ள சகல மக்களுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தி “சாட்சியாக அறிவிக்கப்படும்”  என்ற இயேசு கிறிஸ்துவின் கூற்றிற்கு இணங்க இந்த நற்செய்தியை நாங்கள் உங்களுக்கு அறிவித்துள்ளோம்.

 

“தேவனுடைய ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14)

  “And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.” (Matthew 24:14)

 

நன்றி!

(0686149244)

 

E-mail: naannesikkumjesu@gmail.com

 

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

 

137th Psalm -137ம்  சங்கீதம்

1. பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

 By the rivers of Babylon, there we sat down, yea, we wept, when we remembered Zion.

2. அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

      We hanged our harps upon the willows in the midst thereof.

3. எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

   For there they that carried us away captive required of us a song; and they that wasted us  required of us mirth,  saying, Sing us  one of the songs of Zion.

4. கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

 How shall we sing the LORD’S song in a strange land?

5. எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலைமறப்பதாக.

      If I forget thee, O Jerusalem, let my right hand forget  her cunning.

 

6. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

   If I do not remember thee, let my tongue cleave to the roof of my mouth; if I prefer not Jerusalem above my chief joy.

7. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்@ அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

      Remember, O LORD, the children of Edom in the day of Jerusalem; who said, Rase  it, rase  it, even to the foundation thereof.

 

8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

   O daughter of Babylon, who art to be destroyed; happy  shall he be, that rewardeth thee as thou hast served us.

9. உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

   Happy  shall he be, that taketh and dasheth thy little ones against the stones.

 

இலங்கையிலிருந்து…………………

அன்பானவர்களே! இம்மின்தளத்திலுள்ள எமது கட்டுரைகளை நீங்கள் வாசித்தீர்கள்.

உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்கூடாக இரட்சிப்படைய வேண்டும். இறுதியில் அவர்கள் பரமபிதாவின் வாசஸ்தலத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே இச்செய்தியை மின்தளத்தில் பதிவு செய்துள்ளோம். பரலோகத்திற்கு செல்வதற்கு வேறு ஒரு மார்க்கமும் இல்லாதபடியால்  இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுகொண்டு, அவருடைய கிறிஸ்தவ பாதையில் செல்ல தீர்மானியுங்கள். இலங்கையிலிருந்து செய்யப்படும் இச்சேவை, இன்னும் வளரவேண்டும் என்பதால்………. எமக்கு உதவிசெய்ய முடியுமானால் உதவி செய்யுங்கள்.

இக்கட்டுரைகளை நீங்கள் Download செய்து………. பின்பு அதை Photo copy எடுத்து உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்நற்செய்தியை தபாலில் அனுப்பி வையுங்கள் அத்துடன் இவ்மின்தளத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

அடுத்து இக்கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து எமக்கு அனுப்ப முடியுமானால் எம் மின் அஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்! உங்கள் முயற்சியை இறைவன் ஆசிர்வதிப்பாராக.

நன்றி.

இங்கனம் ஆசிரியர்.

(0686149244)

எமது மின் அஞ்சல் முகவரி:             நான்நேசிக்கும்யேசு@ஜீமெயில்.கொம்               

Our E-mail address:                         naannesikkumjesu@gmail.com